சகிக்கு சகம் தந்து நிற்கும்
சிவனின் கைகளில்
தகிக்கிறது பாலை
தேவியின் கைகளில் வழியும் நீரூற்று
தாண்டவ பொழுதின் முடிவில்
தலை தடவிய சிவனின்
கைகளில் பிசுபிசுக்கிறது
கங்கை
சிவனின் கைகளில்
தகிக்கிறது பாலை
தேவியின் கைகளில் வழியும் நீரூற்று
தாண்டவ பொழுதின் முடிவில்
தலை தடவிய சிவனின்
கைகளில் பிசுபிசுக்கிறது
கங்கை
-ஷக்தி
No comments:
Post a Comment