Thursday, 17 September 2015

எப்படி கடந்தாலென்ன

நான் உணர்ந்தேயிருக்கிறேன்
நான் நிறைய சுவாசித்து விட்டேன்
நான் நிறைய காதலை கடந்து விட்டேன்
நான் குளிரேறிய இரவை வெக்கை பகலை கடந்தோடிவிட்டேன்
நிறைய நிலவிருந்தும் இல்லாத இரவுகளையும் அப்படியே 
நான் அடிபழுத்த பயிர் தான்
மூர்கமேறிய காற்று இனி எப்படி கடந்தாலென்ன
-ஷக்தி

1 comment: