நான் உணர்ந்தேயிருக்கிறேன்
நான் நிறைய சுவாசித்து விட்டேன்
நான் நிறைய காதலை கடந்து விட்டேன்
நான் குளிரேறிய இரவை வெக்கை பகலை கடந்தோடிவிட்டேன்
நிறைய நிலவிருந்தும் இல்லாத இரவுகளையும் அப்படியே
நான் அடிபழுத்த பயிர் தான்
மூர்கமேறிய காற்று இனி எப்படி கடந்தாலென்ன
நான் நிறைய சுவாசித்து விட்டேன்
நான் நிறைய காதலை கடந்து விட்டேன்
நான் குளிரேறிய இரவை வெக்கை பகலை கடந்தோடிவிட்டேன்
நிறைய நிலவிருந்தும் இல்லாத இரவுகளையும் அப்படியே
நான் அடிபழுத்த பயிர் தான்
மூர்கமேறிய காற்று இனி எப்படி கடந்தாலென்ன
-ஷக்தி
அருமை...
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...